மக்களை சந்திப்போம் இணையதளத்திற்கு வாருங்கள் !!! SDPI: சுவர் விளம்பரங்களால் சூழ்ந்து நிற்கும் திருநெல்வேலி மாவட்டம் flash news=> தமிழக அரசே! முஸ்லிம்களுக்கு 7% இட ஒதுக்கீடு வழங்கு, பூரண மதுவிலக்கை அமல்படுத்து, நீர் ஆதாரங்களை பாதுகாத்திடு, மத்திய அரசே! கட்சத்தீவை மீட்டிடு, மக்கள் விரோத போக்கை கைவிடு.... உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை சந்திப்போம் பிரச்சார பயணம்... (நவம்பர் 28 முதல் டிசம்பர் 13 வரை)

Saturday, 21 November 2015

சுவர் விளம்பரங்களால் சூழ்ந்து நிற்கும் திருநெல்வேலி மாவட்டம்

மாநில தலைவரை வரவேற்க தயாரானது நெல்லை மாவட்டம் ......
சுவர் விளம்பரங்களால் சூழ்ந்து நிற்கும் நெல்லை !
மாநில தலைவரின் மக்களை சந்திப்போம், குறைகளை கேட்டறிவோம், நம்மால் முடிந்ததை செய்வோம், முடியாததை செய்ய வைப்போம். என்ற மாபெரும் முழக்கத்தோடு தமிழகத்தின் கடைகோடியில் தன் பயனத்தை துவங்கி தலைநகரில் முடிவடையும் இந்த பிரச்சார பயணத்திற்காக நெல்லை மாவட்டமும் அதன் பகுதியில் சுத்தியிருக்கும் மக்களும் நம் மாநில தலைவரை வரவேற்க ஒரு மாதம் முதலே தன்னுடைய வரவேற்பை பதிந்துள்ளார்கள் நெல்லை மாவட்ட மக்கள் ........

















No comments:

Post a Comment